மலேரியா என்பது ஒட்டுண்ணிகளால் ஏற்படும்
ஒரு தொற்றுநோய். இது நுளம்பினால் ஒருவரிலிருந்து
ஒருவருக்குக் கடத்தப்படுகிறது. தொற்று நோயானது, குளிர்
நடுக்கம், காய்ச்சல், மற்றும் ஃப்ளூ காய்ச்சல்
போன்ற வேறு அறிகுறிகளை ஏற்படுத்தும்.
இதற்குச் சிகிச்சை செய்யப்படாவிட்டால் மரணத்தில் விளைவடையலாம். பெரும்பாலும் பிள்ளைகள்தான் மலேரியா நோய்க்காளாகும் ஆபத்திலிருக்கிறார்கள்.
உலகின் பின்வரும் சில
பாகங்களில் மலேரியா நோய் பொதுவானதாகக்
காணப்படுகிறது:
- ஆபிரிக்கா
- ஆசியா
- மத்திய கிழக்கு
- தென் அமெரிக்கா
- மத்திய அமெரிக்கா
இந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்யும்போது பிள்ளைகளை
தொற்றுநோய் பாதிக்கலாம். பிரயாணம் செய்யும்போது முன்கூட்டியே தயாராவது முக்கியம். தகுந்த மருந்துகளை எடுத்துச்
செல்லவும்
0 comments:
Post a Comment